ஆசாரியத்துவத்தில் இரண்டு பிரிவுகள் உள்ளன: ஆரோனிய மற்றும் மெல்கிசேதேக்கு ஆசாரியத்துவம் ஒரு நபரின் மீது ஆசாரியத்துவம் அருளப்படும்போது, அவர் அந்த ஆசாரியத்துவத்தின் ஒரு அலுவலிலும் நியமிக்கப்படுகிறார். இந்த ஆசாரியத்துவங்களில் ஏதேனும் ஒன்று அருளப்பட்டபின்பு, அந்த மனுஷர் அந்த ஆசாரியத்துவத்தின் பிற அலுவல்களில் மட்டுமே நியமிக்கப்படவேண்டியதாயிருக்கிறது.